மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து கல்முனையில் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்
Posted by
aljazeeralanka.com
on
May 26, 2015
in
|
Comments :
0
மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து கல்முனையில் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய போது எடுத்த படம். வித்தியாவின் குடும்பத்துக்கு நீதி வழங்கக் கோரும் மகஜர் ஒன்றும் கல்முனைப் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது
Post a Comment