BREAKING NEWS

மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து கல்முனையில் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்

மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து கல்முனையில் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய போது எடுத்த படம். வித்தியாவின் குடும்பத்துக்கு நீதி வழங்கக் கோரும் மகஜர் ஒன்றும் கல்முனைப் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar