கொலன்னாவையில் உள்ள பொது மக்களின் சுகாதாராத்துக்கு கேடு விளைவிக்கும் குப்பை மேட்டை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு கணக்கில் எடுக்கவில்லை என ஐ தே க குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால் இப்போது ஐ தே க அரசு ஆட்சி செய்கின்ற போதும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. இத்தனைக்கும் கொலன்னாவை ஐ தே க அமைப்பாளராக மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் உள்ளார். ஹிருணிக்காவும் கொலன்னாவையை பிரதிநிதித்துவ படுத்துபவரே. இவர்கள் ஏன் இது விடயத்தில் உறக்கம் என மக்கள் கேட்கின்றனர்.
கொலன்னாவ குப்பை மேடு. மரிக்காரும் ஹிருணிக்காவும் உறக்கம்.
Posted by aljazeeralanka.com on May 25, 2015 in | Comments : 0
கொலன்னாவையில் உள்ள பொது மக்களின் சுகாதாராத்துக்கு கேடு விளைவிக்கும் குப்பை மேட்டை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு கணக்கில் எடுக்கவில்லை என ஐ தே க குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால் இப்போது ஐ தே க அரசு ஆட்சி செய்கின்ற போதும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. இத்தனைக்கும் கொலன்னாவை ஐ தே க அமைப்பாளராக மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் உள்ளார். ஹிருணிக்காவும் கொலன்னாவையை பிரதிநிதித்துவ படுத்துபவரே. இவர்கள் ஏன் இது விடயத்தில் உறக்கம் என மக்கள் கேட்கின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)


Post a Comment