BREAKING NEWS

கொலன்னாவ குப்பை மேடு. மரிக்காரும் ஹிருணிக்காவும் உறக்கம்.




கொலன்னாவையில் உள்ள பொது மக்களின் சுகாதாராத்துக்கு கேடு விளைவிக்கும் குப்பை மேட்டை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு கணக்கில் எடுக்கவில்லை என ஐ தே க குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால் இப்போது ஐ தே க அரசு ஆட்சி செய்கின்ற போதும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. இத்தனைக்கும் கொலன்னாவை ஐ தே க அமைப்பாளராக மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் உள்ளார். ஹிருணிக்காவும் கொலன்னாவையை பிரதிநிதித்துவ படுத்துபவரே. இவர்கள் ஏன் இது விடயத்தில் உறக்கம் என மக்கள் கேட்கின்றனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar