சிரேஸ்ட எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஸ்குமார் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வெளியிட்ட ஐந்து நூல்களின் தொகுதி கடந்த திங்கட்கிழமை (22.06.2015) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பேராசிரியர் சோ . சந்திரசேகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment