ஊடகவியலாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் வெகுசன ஊடக அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுள்ள `அசி திசி' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அண்மையில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போது ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக வெலிகம ரிம்ஸா முஹம்மதுக்கு புலமைப்பரிசில் வழங்குவதையும் அருகில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ண பரணவிதான, அமைச்சின் செயலாளர் வஜிர நாராம்பனாவ உள்ளிட்டோர் இருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.
படமும் தகவலும் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

Post a Comment