சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் "வவுனியா மாவட்டத்திற்கான சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போகஹகஸ்வேவ பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியூதீனும் பங்கேற்றிருந்தார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment