#கல்முனை_மாநகர_சபை
#வரவு_செலவுத்திட்டம்_வெற்றி #பெற்றதன்_பின்னணியில்
#இருக்கும்_மர்மம்_என்ன?
********************************
கல்முனை மாநகர சபையை பொருத்தமட்டில் ஆளும் கட்சி உறுப்பினர்களை விட எதிர்க் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அந்த அடிப்படையில் கடந்த வருட வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது
ஆனால் இன்று வரவுசெலவுத்திட்டம் அனைவரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றியடைந்தது இதன் பின்னணியில் நடந்த உண்மை என்னவென்று பட்சிடம் கேட்டபோது!
பட்சி அறிந்துகொண்ட ரகசியம் என்னவென்றால்.......
அஜந்தா டீலர்களுக்கும் முதல்வருக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையின் நிமிர்த்தம் இந்த வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று வாக்குறுதியை டீலர்கள் முதல்வருக்கு வழங்கியிருந்தனர்
ஆனால் அஜந்தா டீலர்கள் சொன்ன விடயம் நாங்கள் எதிர்த்து வாக்களிக்காமல் விட்டால் அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாவிட்டால் எங்கள் ஊரில் மக்கள் எங்களை எதிர்ப்பார்கள் உங்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்துவார்கள் என்ன செய்ய முடியும் மாற்று வழி என்ன என்று ஆராய்ந்தபோது
முதல்வர் ஒரு சிறந்த சட்டத்தரணியாக இருப்பதால் அஜந்தா டீலர்களுக்கும் மேயருக்கும் இடையில் காணப்பட்ட #உடன்பாடு_என்னவென்றால்_நீங்கள் #இன்று_அரை_மணி_நேரம்_பிந்தி #சமூகம்_அளித்தால்_போதும் நான் அனைத்தையும் நிறைவேற்றி விடுவேன் என்ற உடன் பாட்டு ரகசியம்
#இதற்காக_பல_சன்மானங்கள் அஜந்தா டீலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
கல்முனை முதல்வர் இந்த வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார் அதன் ஒரு அங்கமாக பெண் உறுப்பினர்கள் இன்று வருகையை தவிர்த்தார்கள் அதேபோன்று டீலர்கள் அரைமணிநேரம் காலதாமதம் எடுத்தார்கள்
அஜந்தா டீலர்கள் வாக்கெடுப்பில் #நடுநிலை_பேணுவது_தொடர்பாக #சிந்திக்கிறார்கள் என்று நான் ஏற்கனவே #ஓரிரு_நாட்களுக்கு
#முதல்_பதிவு_செய்தேன்_ஆனால் #யாரும்_நம்பவில்லை இன்று இந்த அஜந்தா டீலர்களை உண்மையான முகத்திரைகள் மக்கள் இனம் கண்டுள்ளார்கள்
அனைத்தும் திட்டமிடப்பட்ட சதியே மருதூர் மக்களே சிந்தியுங்கள் இன்னும் இன்னும் இந்த அஜந்தா டீலர்களை நம்ப போகிறீர்களா? இவர்களுக்கு சபையை பெற்றுத் தருவார்களா? ஒரு வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தெரியாதவர்கள்.
இவர்களின் அரசியல் சுயநலத்துக்காக ஆடுகின்ற நாடகம் தான் அனைத்தும்
அனைத்து உண்மைகளையும் மறைத்து மக்களை மடையர்கள் ஆக்குவதற்கு கூட்டத்தை கூட்டி நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறோம் கிழக்கு மாகாணசபையில் முறைப்பாடு செய்யப் போகிறோம் என்று கதை சொல்வார்கள் மக்களே இன்னுமின்னும் இவர்களின் கதையை கேட்டு மடையர்கள் ஆகிவிட வேண்டாம்
மீண்டும் சொல்லுகிறேன்
இன்ஷா அல்லாஹ் இந்த அஜந்தா டீலர்களில் முகத்திரைகள் இன்னும் கிழிக்கப்பட்டு இவர்கள் மக்களால் துரத்தியடிக்க படுகின்ற காலம் மிகத் தொலைவில் இல்லை என்பது மட்டும் யதார்த்தம்.
மருதூர் மக்கள் மடையர்கள் இல்லை உங்களுடைய ஏமாற்று வித்தை வார்த்தைகளை இன்னும் கேட்டு கொண்டிருப்பதற்கு
சத்தியம் வென்றே தீரும்
அசத்தியம் அழிந்தே ஆகும்
Zacky Zain
#வரவு_செலவுத்திட்டம்_வெற்றி #பெற்றதன்_பின்னணியில்
#இருக்கும்_மர்மம்_என்ன?
********************************
கல்முனை மாநகர சபையை பொருத்தமட்டில் ஆளும் கட்சி உறுப்பினர்களை விட எதிர்க் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அந்த அடிப்படையில் கடந்த வருட வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது
ஆனால் இன்று வரவுசெலவுத்திட்டம் அனைவரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றியடைந்தது இதன் பின்னணியில் நடந்த உண்மை என்னவென்று பட்சிடம் கேட்டபோது!
பட்சி அறிந்துகொண்ட ரகசியம் என்னவென்றால்.......
அஜந்தா டீலர்களுக்கும் முதல்வருக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையின் நிமிர்த்தம் இந்த வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று வாக்குறுதியை டீலர்கள் முதல்வருக்கு வழங்கியிருந்தனர்
ஆனால் அஜந்தா டீலர்கள் சொன்ன விடயம் நாங்கள் எதிர்த்து வாக்களிக்காமல் விட்டால் அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாவிட்டால் எங்கள் ஊரில் மக்கள் எங்களை எதிர்ப்பார்கள் உங்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்துவார்கள் என்ன செய்ய முடியும் மாற்று வழி என்ன என்று ஆராய்ந்தபோது
முதல்வர் ஒரு சிறந்த சட்டத்தரணியாக இருப்பதால் அஜந்தா டீலர்களுக்கும் மேயருக்கும் இடையில் காணப்பட்ட #உடன்பாடு_என்னவென்றால்_நீங்கள் #இன்று_அரை_மணி_நேரம்_பிந்தி #சமூகம்_அளித்தால்_போதும் நான் அனைத்தையும் நிறைவேற்றி விடுவேன் என்ற உடன் பாட்டு ரகசியம்
#இதற்காக_பல_சன்மானங்கள் அஜந்தா டீலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
கல்முனை முதல்வர் இந்த வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார் அதன் ஒரு அங்கமாக பெண் உறுப்பினர்கள் இன்று வருகையை தவிர்த்தார்கள் அதேபோன்று டீலர்கள் அரைமணிநேரம் காலதாமதம் எடுத்தார்கள்
அஜந்தா டீலர்கள் வாக்கெடுப்பில் #நடுநிலை_பேணுவது_தொடர்பாக #சிந்திக்கிறார்கள் என்று நான் ஏற்கனவே #ஓரிரு_நாட்களுக்கு
#முதல்_பதிவு_செய்தேன்_ஆனால் #யாரும்_நம்பவில்லை இன்று இந்த அஜந்தா டீலர்களை உண்மையான முகத்திரைகள் மக்கள் இனம் கண்டுள்ளார்கள்
அனைத்தும் திட்டமிடப்பட்ட சதியே மருதூர் மக்களே சிந்தியுங்கள் இன்னும் இன்னும் இந்த அஜந்தா டீலர்களை நம்ப போகிறீர்களா? இவர்களுக்கு சபையை பெற்றுத் தருவார்களா? ஒரு வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தெரியாதவர்கள்.
இவர்களின் அரசியல் சுயநலத்துக்காக ஆடுகின்ற நாடகம் தான் அனைத்தும்
அனைத்து உண்மைகளையும் மறைத்து மக்களை மடையர்கள் ஆக்குவதற்கு கூட்டத்தை கூட்டி நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறோம் கிழக்கு மாகாணசபையில் முறைப்பாடு செய்யப் போகிறோம் என்று கதை சொல்வார்கள் மக்களே இன்னுமின்னும் இவர்களின் கதையை கேட்டு மடையர்கள் ஆகிவிட வேண்டாம்
மீண்டும் சொல்லுகிறேன்
இன்ஷா அல்லாஹ் இந்த அஜந்தா டீலர்களில் முகத்திரைகள் இன்னும் கிழிக்கப்பட்டு இவர்கள் மக்களால் துரத்தியடிக்க படுகின்ற காலம் மிகத் தொலைவில் இல்லை என்பது மட்டும் யதார்த்தம்.
மருதூர் மக்கள் மடையர்கள் இல்லை உங்களுடைய ஏமாற்று வித்தை வார்த்தைகளை இன்னும் கேட்டு கொண்டிருப்பதற்கு
சத்தியம் வென்றே தீரும்
அசத்தியம் அழிந்தே ஆகும்
Zacky Zain
Post a Comment