ஹாசிம் உமர் பவுண்டேசன் தலைமையகத்தில்
Posted by aljazeeralanka.com on March 04, 2026 in | Comments : 0
அனுராதபுர நேகமையில் பாடசாலை ஆசிரியர் ஷிபானியா பௌசுல் எழுதிய அந்திக்கரை(இலக்கண கவிதைகள்) எனும் நூலில் சிறப்பு பிரதியை கொழும்பில் உள்ள ஹாசிம் உமர் பவுண்டேசன் தலைமையகத்தில் நூலின் சிறப்பு பிரதியை நிலையத்தின் தலைவரிடம் வழங்குவதையும் நூலாசிரியரின் துணை வர் ஜலீல் அருகில் காணப்படுகிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment