BREAKING NEWS

மருதமுனை பிரதேச சபை?

"கரைவாகு வடக்கு நகரசபை பற்றிய அறிமுகமும் எதிர்கால சாத்தியப்பாடுகளும் "எனும் தலைப்பிலான கருத்தரங்கு மருதமுனை ஜனநாயகத்திட்கும் தேசிய நல்லிணக்கத்திட்குமான நிலையத்தினால்,இன்று பெரிய நீலாவணை ஆ.மு.ஷரீபுத்தீன் மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது. இதில் மருதமுனை பிரதேச இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் , சட்டத்தரணிகள் , மார்க்க அறிஞ்சர்கள், அரச உத்தியோகத்தர்கள், புத்தி ஜீவிகள், ஊர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்....! இதன் போது மருதமுனைக்கான நகர சபை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar