BREAKING NEWS

உலமா கட்சியின் உயர் சபைக்கூட்டம்


உலமா கட்சியின் உயர் சபைக்கூட்டம் இன்று மாலை 4.30க்கு கொழும்பு -10ல் உள்ள தாருல் குர்ஆனில் நடைபெறவுள்ளது. இதன் போது சமயத்தலைவர்கள் பாராளுமன்றம் செல்வதற்கான தடைச்சட்ட மூலம், முஸ்லிம் பள்ளிவாயல்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்பன பற்றி ஆலோசிக்கப்படவுள்ளன. கட்சியின் உயர் சபை உறுப்பினர்கள் அனைவரும்  அவசியம் கலந்து கொள்ளும்படியும், மேலும் விபரங்களுக்கு 0777570639 இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளும்படியும் இத்தால் அறிவிக்கப்படுவதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar