BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் அக்கட்சியை செர்ந்த 5 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

தற்போதைய நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்துள்ள நிலையில் உறுதிமிக்க தீர்மானம் எதுவுமின்றி அக்கூட்டம் நிறைவடைந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் இந்த உயர்பீடக் கூட்டத்தில் அக்கட்சியை செர்ந்த 5 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. அவர்களில் 3 பேர் தாம் உயர்பீடக் கூட்டத்தில் பங்குகொள்ளாமைக்கான காரணத்தை கட்சியின் செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar