அசாத் சாலியின் கைதுக்கெதிராக இன்று கிழக்கில் பெரும்பாலான ஊர்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக தகவல். கல்முனையில் அனைத்து கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
கிழக்கில் பெரும்பாலான ஊர்களில் ஹர்த்தால்
Posted by aljazeeralanka.com on May 09, 2013 in Politics | Comments : 0