BREAKING NEWS

கிழக்கில் பெரும்பாலான ஊர்களில் ஹர்த்தால்

அசாத் சாலியின் கைதுக்கெதிராக இன்று கிழக்கில் பெரும்பாலான ஊர்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக தகவல். கல்முனையில் அனைத்து கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar