BREAKING NEWS

முதலமைச்சர் சீ. விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வடமாகாண முதலமைச்சர் சீ. விக்னேஸ்வரன், நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முதலமைச்சருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar