முதலமைச்சர் சீ. விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
Posted by
aljazeeralanka.com
on
January 03, 2014
in
Politics
|
Comments :
0
வடமாகாண முதலமைச்சர் சீ. விக்னேஸ்வரன், நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முதலமைச்சருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டார்.