Posted by
aljazeeralanka.com
on
February 23, 2014
in
Bismilla
|
Comments :
0
கல்முனை பிஸ்மில்லா நலன் புரி சங்கத்தின் மாதாந்த கூட்டம் அக்பர் ஹாஜியின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன் போது சங்கத்தின் தலைவர் மௌலவி முபாறக் மதனி விளக்களமனிப்பதையும், செயலாளர் மௌலவி ஹாறூன் உட்பட சங்கத்தின் உறுப்பினர்களையும் காணலாம்.