கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா இரண்டாம் இடம்
Posted by
aljazeeralanka.com
on
February 19, 2014
in
|
2014 ஆம் ஆண்டுக்காக கொழும்பு கம்பன் கழகம் நடத்திய அமரர் பொன். பாலசுந்தரம் ஞாபகார்த்த மேற்பிரிவு திறந்த மட்ட கவிதைப் போட்டியில், கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா இரண்டாம் இடம் பெற்றமைக்காக வெள்ளிப் பதக்கத்துடன் சான்றிதழும் வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.