BREAKING NEWS

முதலமைச்சர் பதவியை தராவிட்டால் கிழக்கில் ஆட்சியைக் கவிழ்ப்போம் ??



Presentation1

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் எமது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்கா விட்டால் கிழக்கில் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று மு.கா.தலைவரான அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.

இச்செய்தியை “மவ்பிம” எனும் சிங்களப் பத்திரிகை இன்று ஞாயிற்றுக்கிழமை (16-03-2014) தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar