இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள இந்திய கலாசார நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிய போது எடுத்தபடம்.
இந்திய கலாசார நிலையம்
Posted by aljazeeralanka.com on June 10, 2014 in Besil | Comments : 0
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள இந்திய கலாசார நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிய போது எடுத்தபடம்.