BREAKING NEWS

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம்


உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் 10 உள்ளூராட்சி சபைகளுக்கு நீர் பவுசர்கள் வழங்கப்பட்டன. அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா வாகனத்திற்கான ஆவணத்தைக் கையளிப்ப தையும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அருகில் நிற்பதையும் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar