உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம்
Posted by
aljazeeralanka.com
on
June 06, 2014
in
|
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் 10 உள்ளூராட்சி சபைகளுக்கு நீர் பவுசர்கள் வழங்கப்பட்டன. அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா வாகனத்திற்கான ஆவணத்தைக் கையளிப்ப தையும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அருகில் நிற்பதையும் காணலாம்.
|
|