பீர் முஹம்மத் எழுதிய விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும் எனும் நூல் வெளியீட்டு விழா
Posted by
aljazeeralanka.com
on
June 07, 2014
in
book
|
Comments :
0
பிரபல எழுத்தாளர் பீர் முஹம்மத் எழுதிய விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று சாய்ந்தமருது மழ்ஹருஸ்ஸம்ஸ் வித்தியாலயத்தில் விமரிசையாக நடை பெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட காட்சிகளை காணலாம்.