BREAKING NEWS

ஹம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவராக முன்னாள் பொலிஸ் அதிகாரி


அஸ்ரப்  ஏ சமத்



ஹம்பாந்தோட்டையைச் சேர்நத் அயுப்காண்   தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஹம்பந்தோட்டை முன்னாள் பாரளுமன்ற உறுப்பிணர் சாம்  மஹ்ருபின் மகன்   ம ஹ்ருப்யும்  பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான   நியமனக் கடிதங்களை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு இன்று நரரேகேன்பிட்டியில் உள்ள ஊழியர் சோமலாப நிதிய அலுவலகத்தில்  நடைபெற்றது.  தொழில் திணைக்களத்தில் உள்ள ஊழியர் சேமலாப நிதியமே உப்புக் கூட்டுத்தபணாத்;தில் 50 வீத பங்குகளைக் முதலிட்டுள்ளது.  இந் நியமனங்கள்  அமைச்சர்  சஜித்தின் வேண்டுகோluக்கிணங்கவே இந் நியமனங்கள் தொழில் திணைக்களம் வழங்கியது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar