BREAKING NEWS

மஹிந்தவுடன் இருந்தவர்கள் எல்லாம் இப்போது மைத்திரியின் ஆலோசகர்கள்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் ரத்னசிறி விக்ரமநாயக்க, தி.மு.ஜயரத்ன ஆகியோர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர். பிரதியமைச்சர்களான நான்கு பேரும் முன்னாள் பிரதமர்களும் ஜனாதிபதியுடன் எடுத்துக் கொண்ட படம்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar