BREAKING NEWS

கொழும்பு பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவிற்கு 10 இலட்சம் ருபா நிதி



அஷ்ரப் ஏ சமத்

கொழும்பு பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவிற்கு 10 இலட்சம் ருபா
நிதியை நலன்விரும்பிகள் அன்பளிப்பு செய்தனா்.  விபத்துப்பிரிவின்
நட்புரவுச் சங்கத்தின் ஏற்பாட்டில்  சர்வதேச வை.எம்.எம். ஏ தலைவா் அஸ்ரப்
ஹூசைன், மற்றும் ராஜா சின்னத்துறை, உண்டா கம்பனியின் பிரநிதிகள் கொழும்பு
வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் அனில் முனசிங்கவிடம் இக்  காசோலைகள்
வழங்கி வைக்கப்பட்டது. இந் நிதி விபத்துப்பிரிவின் உபகரணங்கள் மற்றும்
வசதியற்ற நோயளிகளுக்கு உதவுவதற்காக  பயன்படுத்படும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar