BREAKING NEWS

ஏ.எம். அஸ்கரின் ”இந்த காலைப் பொழுது ” கவிதைத் தொகுதி




(அஷ்ரப் ஏ சமத்)

வசந்தம் வானொலி அறிவிப்பாளரும்  அட்டாளைச்சோனையைச் சசோ்ந்த கவிஞருமான ஏ.எம். அஸ்கரின்  ”இந்த காலைப் பொழுது ” கவிதைத் தொகுதி நேற்றுஆம் திகதி கொழும்பில் உளள் தபால் திணைக்களத்தின் கூட்ட மண்டபத்தில் சட்டத்தரணி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சா் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவா் ரவுப் ஹக்கீமும் கௌரவ அதிதியாக  அமைச்சா் மனோ கனேசனும் கலந்து சிறப்பித்தாா்கள். மற்றும் உலக அறிவிப்பாளா் பி.எச். அப்துல் ஹமீத்,  கவிஞா் சாய்ந்தமருதுாா் திருமதி அனாா், இந்தியாவில் இருந்து வந்த சினிமாப் பாடல் எழுதும் யுகபாரதி,  திரைப்பட இயக்குனா் மீரா கதிரவன், உதவி திரைப்பட இயக்குனா் ஹசீன், கலந்து கொண்டனா் நுாலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் ஏராளாமான இலக்கியவாதிகள், அறிவிப்பாளா்கள் மற்றும் ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா்.


.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar