BREAKING NEWS

ந‌டிகையை க‌ட்டிப்பிடிக்கும் ஹ‌க்கீம். ACJU ஏன் மௌனம்?

ஒரு கால‌த்தில் த‌லைவ‌ர் அஷ்ர‌ப் ப‌ன்ச‌லைக்கு பூத்த‌ட்டு ஏந்தி சென்ற‌தை ப‌கிர‌ங்க‌மாக‌ க‌ண்டித்த‌ அ.இ. ஜ‌ம்மிய‌துல் உல‌மா, இப்போதைய‌ ஸ்ரீல‌. முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ப‌கிர‌ங்க‌மாக‌ ஒரு ந‌டிகையை க‌ட்டிப்பிடித்து கொஞ்சுவ‌தை க‌ண்டிக்காம‌ல் மௌன‌மாக‌ இருப்ப‌து ஏன்? அண்மையில் ந‌டை பெற்ற‌ ஐ.தே.க‌வின் 79வ‌து மாநாட்டின் போது க‌ல‌ந்து கொண்ட‌ குர்ஆன் ஹ‌தீதே எம‌து யாப்பு என‌ சொல்லிக்கொள்ளும் க‌ட்சியின் த‌லைவ‌ர் அங்கு நின்ற‌ முன்னாள் ந‌டிகையை க‌ட்டிப்பிடித்து கொஞ்சினார். ப‌ல‌ மூத்த‌ மாற்று ம‌த‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் எவ‌ரும் செய்யாத‌ இச்செய‌லை ர‌வூப் ஹ‌க்கீம் விழுந்த‌டித்து காணாத‌தை க‌ண்ட‌து போன்று க‌ட்டிப்பிடித்த‌து. துருக்கிய‌ ஜ‌னாதிப‌தியின் ம‌னைவி சீன‌ அதிப‌ருக்கு கை கொடுக்காம‌ல் விட்ட‌தை பெரிதாக‌ ஷெயார் செய்த‌ முஸ்லிம் காங்கிர‌சின் ச‌மூக‌ வ‌லை போராளிக‌ள் கூட‌ மௌன‌மாக‌ இருக்கிறார்க‌ள். அதிகார‌த்தில் இருப்போருக்கு ஒரு ச‌ட்ட‌ம், சாமாண்ய‌ ம‌க்க‌ளுக்கு ஒரு ச‌ட்ட‌ம் என்ப‌து இஸ்லாத்தில் இல்லை. ஆக‌வே ர‌வூப் ஹ‌க்கீமின் இத்த‌கைய‌ அசிங்க‌மான‌ செய‌லை அ.இ. ஜ‌ம்மிய‌துல் உல‌மா க‌ண்டிக்க‌ முன்வ‌ர‌வேண்டும். அப்போதுதான் இது அசிங்க‌மான‌ செய‌ல் என்ப‌தை இன்றைய‌ த‌லைமுறை புரிந்து கொள்ளும். ஐக்கிய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar